உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (27) தனது உறவினர்களுடன் உரையாடியுள்ளார்.
வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர், வீடியோ தொழில்நுட்பம் ஊடாக தனது உறவினர்களுடன் இவ்வாறு உரையாடியுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை வெலிக்கடை சிறைச்சலை நிர்வாகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment