அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் செயற்படும் அரச வெளியீட்டு அலுவலகத்திற்கு உட்பட்ட விற்பனை கருமபீடம் நாளை (28) தொடக்கம் மீண்டும் அறிவிக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பாக இன்று (27) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment