கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
அத்துடன் மத்துகமை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, பொன்துபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று முற்பகல் முதல் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்
மாத்தளை மாவட்டம் : மீதெனிய கிராம அலுவலர் பிரிவு
போசலேன் பிளேஸ்
இசுறு மாவத்தை
எக்சத் ஜனபதய
புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்
மத்துகமை பிரதேச செயலகம்
பொந்துபிட்டிய 727 கிராம அலுவல்ர் பிரிவு
No comments:
Post a Comment