காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். குறித்த கல்வி வலயத்திலுள்ள 26 பாடசாலைகளும் நாளை 7 ஆம் திகதி முதல் 3 தினங்களுக்கு மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment