கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா

கிருலப்பனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளதுடன், கிருலப்பனை பொலிஸ் நிலையமும் கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment