காலி - பூசா சிறைச்சாலையில் கைதிகள் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment