காலி - பூசா சிறைச்சாலையில் மூவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

காலி - பூசா சிறைச்சாலையில் மூவருக்கு கொரோனா

காலி - பூசா சிறைச்சாலையில் கைதிகள் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment