பூஸா சிறைச்சாலையில் மேலும் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே 285 கைதிகள் அடையாளம் காணப்பட்டதற்கமைய, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இதுவரை கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 329 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment