வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஊரடங்கு குறித்து வெளியான செய்தி உண்மையில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஊரடங்கு குறித்து வெளியான செய்தி உண்மையில்லை

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.

அரச ஊடகமொன்றின் இணையத்தளத்திலும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் பரவிய செய்திகள் காரணமாக வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதிகளில் மக்களிடையே பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் ஊரடங்கு குறித்த உத்தரவை பொலிஸாரும் இராணுவத்தினரும் நிராகரித்துள்ளனர்.

பொதுமக்களை பதற்றமடைய வேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment