தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அறிவித்தலில் திருத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அறிவித்தலில் திருத்தம்

ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக வௌியிடப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment