உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தனவின் கையடக்கத் தொலைபேசியை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நிலந்தா ஜெயவர்தனவுக்கும், தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் சிசிரா மெண்டிஸுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பதிவு குறித்த தகவல்களை அடிப்படையாக கொண்டே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment