எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தான வாழைச்சேனையைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் என்பவரின் ஜனாஸா நல்லடக்கம் (17.02.2020) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா தற்போது வாழைச்சேனை ஹைராத் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment