நாளை வெள்ளிக்கிழமை 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்படவில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அறிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment