மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

No comments:

Post a Comment