நேற்றிரவு குருநாகல் குளியாப்பிட்டிய கினியம பகுதியில் அடையாளம் தெரியாத கும்பலினால் 3 பள்ளிவாசல்களில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
மஸ்ஜிதுல் தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசல், மஸ்ஜிதுர் அப்ரார் தக்கியா மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல்களே காடையர்களின் தாக்குதல்களுக்கு உள்ளனா பள்ளிவாசல்களாகும், இதன்போது சில உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்
No comments:
Post a Comment