கட்டார் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ஈரான் - News View

About Us

About Us

Breaking

Monday, June 23, 2025

கட்டார் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ஈரான்

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது ஆறு ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கட்டார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment