ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ பீடம் இன்று ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ பீடம் இன்று ஆரம்பம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் இன்று (07) ஆரம்பமாகிறது. 

இதற்கமைய, நேற்று மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளித்திருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment