தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக எம்.எம். முஹம்மத் நேற்று வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் தேர்தல்கள் ஆணையாளராக பதவி வகித்து வந்த முஹம்மத் நேற்று முதல் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் நீண்ட காலமாக பல பதவிகளை வகித்து வந்த முஹம்மத், கம்பஹா மாவட்டத்தின் கஹட்டோவிற்றவை பிறப்பிடமாகக் கொண்டவராவார் இப்பதவிக்குத் தெரிவான முதல் முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment