பிரதமர் பதவி குறித்து சட்ட மா அதிபர் கருத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

பிரதமர் பதவி குறித்து சட்ட மா அதிபர் கருத்து

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசியலமைப்பின் கீழ் சட்ட மா அதிபரின் வரையறைக்கமைய கருத்து வௌியிடுவது சிறந்தது அல்லவென சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனைக் கடிதம் மூலம் அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வினவியமைக்கு அமைய அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment