நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பான பொலிஸாரின் மற்றொரு கோரிக்கை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பான பொலிஸாரின் மற்றொரு கோரிக்கை நிராகரிப்பு

கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியை வெலிக்கட பொலிஸ் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை நிராகரித்து கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் மக்களின் அன்றாட நடவடிக்கைகக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment