அரச எதிர்ப்பு பேரணிக்காக புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

அரச எதிர்ப்பு பேரணிக்காக புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "மக்கள் சக்தி கொழும்புக்கு" என்ற அரச எதிர்ப்பு பேரணிக்காக செப்டம்பர் மாதம் 05ம் திகதி ஒன்று கூடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். 

அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார். இன்று (31) ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையின் முழு வடிவத்தை மேலே காணலாம்

No comments:

Post a Comment