ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்குமாறு வற்புறுத்தி ஆசிரியர் பயிற்சி பரீட்சையில் சித்தயடைந்த வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.
மத்திய மாகாண சபைக்கு முன்னாள் இன்று (05) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஒருங்கிணைந்த வேலையில்லாத பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் பாரிய அளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment