மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் தனஞ்சய டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் தனஞ்சய டி சில்வா

மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று (03) மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தந்தை கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனஞ்சய டி சில்வா குறித்த கிரிக்கட் தொடரில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment