திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நேற்று பிரதேச செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் ஆரம்ப காணி கச்சேரி விசாரணைகள் நடைபெற்றன.
திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 460 பேருக்கு அவர்கள் வதியும், பராமரிக்கும் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச காணிகளுக்கு சட்டரீதியான காணி ஆவணங்களை பெற்றுக்கொடுப்பற்காக இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
No comments:
Post a Comment