துப்பாக்கிகளுடன் கைதான மைத்திரி பிணையில் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

துப்பாக்கிகளுடன் கைதான மைத்திரி பிணையில் விடுவிப்பு

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரத்ன இரண்டு சிறு துப்பாக்கிகளுடன் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

கடுகண்ணாவை பொலிஸார் அவரை கைது செய்து கண்டி நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தினர்.

எவ்வாறாயினும், குறித்த இரண்டு துப்பாக்கிகளுக்குமான அனுமதிப் பத்திரங்களை அவர் சமர்ப்பித்த நிலையில் நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

No comments:

Post a Comment