சார்க் பிராந்திய நுண்நிதி துறை மாநாடு எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பு சினமன் ஹோட்டலில் இரு தினங்கள் இடம்பெறவுள்ளது
'தெற்காசியாவின் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல்' என்பது மாநாட்டின் தொனிப்பொருளாகும். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 300ற்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment