ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளரும், அபிவிருத்தி செயல்திட்டதிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியான ஊனா மெங்கோலியின் மறைவையிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபக்குறிப்பை பதிவு செய்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப்பதிவுப்புத்தகத்தில் தமது அனுதாபத்தை பதிவு செய்தார். இதன்போது பிரதமருடன் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment