வில்பத்து பஷில். றிஷாத்தை நீதிமன்றில் ஆஜராகுாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 3, 2018

வில்பத்து பஷில். றிஷாத்தை நீதிமன்றில் ஆஜராகுாறு உத்தரவு

மக்களை குடியேற்றுகின்ற போர்வையில்  வில்பத்து வனத்தை அழிப்பதாக தெரிவித்து முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும்இ அமைச்சர் றிசாத் பதியுதீனையும் எதிர்வரும் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராாகுமாறு  உத்தரவிட்டுள்ளது. 

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவினால் முன்வைக்கப்பட்ட இந்த  மனுவை நேற்று 2 ஆம்திகதி விசாரணை செய்தபோதே மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் கொண்ட குழு இந்த உதத்ரவை பிரப்பித்துள்ளனர். 

No comments:

Post a Comment