03 ஆம்திகதி பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 1, 2018

03 ஆம்திகதி பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜனவரி 03 ஆம்திகதி ஊடகங்களுக்கு விசேட அறிவித்தலொன்று விடுக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை நேற்றுமுன்தினம் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment