காலி மாவட்டம் ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இம்புலகொட, கட்டுதம்பே கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு (26) 8.00 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment