News View

About Us

Add+Banner

Thursday, May 31, 2018

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம் - இரா சம்பந்தன்

7 years ago 0

இலங்கை வந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனை நேற்று (30) கொழும்பில் சந்தித்தனர்.  நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உறுப்பினர்களை ...

Read More

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

7 years ago 0

இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது.  இவ் ஓப்பந்தமானது, உலகின் மிகப்பெரிய எரிபொருள் ...

Read More

படகு மூலம் இலங்கை திரும்பிய அகதிகள் ஆறு பேர் கைது

7 years ago 0

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் த...

Read More

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

7 years ago 0

தங்க மாலைகளை கொள்ளையிட்ட சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் நீர்கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீர்க்கொழும்பு, கடான , கட்டுநாயக்க மற்றும் கொச்சிகடை பிரதேசங்களில் இடம்பெற்ற 12 கொள்ளை ...

Read More

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

7 years ago 0

சிலாபம் - கொழும்பு வீதியில் வாய்க்கால் பிரதேசத்தில் நபர் ஒருவரை மோதிவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்ற வாகன சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இன்று அதிகாலை 02.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிரு...

Read More

வட,தென்கொரியாக்கள் ஐக்கியப்படுவதன் மூலம் உலக அபிவிருத்திக்கு கூடிய பங்களிப்புச் செய்யலாம் - கொரிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம்

7 years ago 0

வடகொரியாவும், தென்கொரியாவும் ஐக்கியப்பட்டு ஒன்றிணைவதன் மூலம் உலக அபிவிருத்திக்கு கூடிய பங்களிப்புச் செய்யலாம் சமாதான முயற்சில் ஈபட்டுவரும் உங்கள் நாட்டின் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமி...

Read More

மூன்று பேருக்கு மரண தண்டனை

7 years ago 0

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளான மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  2003ம் ஆண்டு ஜனவரி மாதம் பூஸ்ஸ பிரதேச...

Read More
Page 1 of 1598412345...15984Next �Last

Contact Form

Name

Email *

Message *