(எம்.ஆர்.எம்.வசீம்)மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட மற்றும் ஜனாதிபதிக்கு நம்பிக்கையானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் ந...
மன்னாரில் அண்மைக்காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றித் திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று திங்...
முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்து வைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது. இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்ட...
றிஸ்வான் சேகு முஹைதீன் களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை, பலாத்தொட்ட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த நபர் இன்று (09) அதிகாலை காலியின், ஹிக்கடுவையில் வைத்து...
(எம்.ஆர்.எம்.வசீம்)இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி அரசியல் சபை கூட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (07) கலந்த...
கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்ட ரூ. 3 சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவிசாவளை பிரதேசத்தில் நேற்று (07) மாலை இடம்...
களுத்துறை, நாகொட பகுதியில் ஹோட்டல் ஒன்றுக்கு பின்னால் புகையிரத பாதைக்கு அருகில் நிர்வாணமான நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மூவருக்கும் மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளது.நேற்று (07) நீதிமன்றத்த...