நூருள் ஹுதா உமர்ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக் கொண்டும் அரசு இழுத்தடிப்புச் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சுபோதினி அறிக்கையினை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கும் வரை நமது போராட்டம் ஓய்வடையாது என இலங்...
நூருல் ஹுதா உமர்ஒன்பது வருடங்களாக சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் அண்மையில் நடைபெற்ற அதிபர் இடமாற்றத்திற்கு அமைவாக கமு/கமு/ லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் அதிபராக இடமாற்றம் பெற்றிருந்...
நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும், நாளையும் தபால் நிலைய...
வெளிநாட்டு வேலைக்காகச் செல்ல இருக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நேற்று (31) மீண்டும் ஆரம்பமாகியது.இந்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தி...
ஒட்சிசன் இன்றி எந்த ஒரு நோயாளியும் மரணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதற்கிணங்க தேவையான ஒட்சிசனை பெற்றுக் கொள்வதற்கு உரிய கவனம...
அமைச்சரவை முன்மொழிந்த 5000 ரூபாய் இடைக்கால கொடுப்பனவை தாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும் தமது கோரிக்கையான சுபோதினி பரிந்துரையை வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இத...
வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மரணமடைந்துள்ளார்.நேற்றுமுன்தினம் (30) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடு...