அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (31) பிற்பகல் பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்ட, பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுக...
தெமட்டகொடை பிரதேசத்தில் பல இலட்சம் டொலர்கள் உள்ளிட்ட பல கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளன. தெமட்டகொடை பிரதேசத்தில் 140,000 அமெரிக்க டொலர் நோட்டுகள், 3 கோடி 13 இலட்சம் இலங்கை ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் 4 கிராம் ஹெரோயின...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 335 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு (31) வந்தடைந்துள்ளது.நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்ததான EK 648 எனும் விமானத்தில், அவர்கள் இல...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.நேற்றையதினம் (31) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.இலங்கையில் 2,078 ஆவது நபராக அடையாளம் காணப்...
ஏ.எச்.ஏ. ஹுஸைன் அரசியலுக்காக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பேசி சமூகங்களை விரிசலடையச் செய்யும் அரசியல்வாதிகளை சிவில் சமூகம் வெறுத்தொதுக்க வேண்டும் என மட்டக்களப்பில் சனிக்கிழமை 01.08.2020 இடம்பெற்ற சிவில் சமூகத்தின் வகிபாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்மோட்டார் சைக்கில் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இரு சக்கர வாகன விற்பனையாளர் முகவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அகில இலங்கை புதிய இரு சக்கர வாகனங்களின் விற்பனை முகவர் சங்க கிழக்கு மாகான ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்புதன்கிழமை (ஓகஸ்ட் 05) நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் சிறிது நேரத்தை ஒதுக்கி வாக்களிக்கச் செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.மட்டக்கள...