News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, February 2, 2020

கொரோனா நோயாளிகள் 9 பேரிடம் பெறப்பட்ட மாதிரியின் ஆய்வறிக்கையை வெளியிட்ட சீன ஆய்­வாளர்கள் : இதுதான் காரணமா..?

5 years ago 0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரியில் வெளவால்களின் மரபணுக்கள் காணப்­படுவதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  'கொரோனா எவ்வாறு உருவானது' என்பது குறித்து சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது....

Read More

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்

5 years ago 0

(நா.தனுஜா)  காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தல், அதுகுறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவை இடம்பெற வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்ற...

Read More

மக்களாணையினை பெறுவதற்கு கட்சியின் தலைமைத்துவம் அவசியமில்லை - பிரதமர் மஹிந்த

5 years ago 0

(இராஜதுரை ஹஷான்)  மக்களாணையினை பெறுவதற்கு கட்சியின் தலைமைத்துவம் அவசியம் அல்ல. மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் மக்களே ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொடுப்பார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான அ...

Read More

விடுதலைப் புலிகளின் ஆவணங்கள், ரப்பர் முத்திரைகளுடன் ஒருவர் கைது

5 years ago 0

விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள், ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடை...

Read More

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது எமது நோக்கமல்ல - அமைச்சர் சுசில்

5 years ago 0

(இராஜதுரை ஹஷான்)  பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது எமது நோக்கமல்ல அனைத்து பங்காளி கட்சிகளுடன் கூட்டணியமைத்தே தேர்தலை வெற்றிக் கொள்வோம் என சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.  அத்துடன் மூன்றில் இரண்டு பெர...

Read More

நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியர் கைது

5 years ago 0

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்திய நாட்டவர் கைதானார். இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே நேற்று (01) சனிக்கிழமை அம்பாறை பொத்துவில் வயல் பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்துள்ளதாக பொத்துவில் பொல...

Read More

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படமாட்டாது என்பதன் ஊடாக தமிழ் மக்கள் இதுவரை கோரி வந்த தனி நாட்டுக் கோரிக்கையை அங்கிகரிப்பது போன்று அமைந்துள்ளது - சுரேந்திரன் குருசுவாமி

5 years ago 0

இலங்கையின் சுதந்திர தினத்தன்று காலி முகத்திடலில் இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படமாட்டாது என்பதன் ஊடாக தமிழ் மக்கள் இதுவரை கோரி வந்த தனி நாட்டுக் கோரிக்கையை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளத...

Read More
Page 1 of 1598912345...15989Next �Last

Contact Form

Name

Email *

Message *