பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று (06) மதியம் உயிரிழந்தது.வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா என்ற யானை பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment