பொறுப்பற்ற முறையில் பஸ்ஸை செலுத்திய சாரதி - News View

About Us

About Us

Breaking

Monday, August 18, 2025

பொறுப்பற்ற முறையில் பஸ்ஸை செலுத்திய சாரதி

தலவாக்கலையிலிருந்து, நாவலப்பிட்டிக்குச் சென்ற பஸ்ஸின் சாரதி செங்குத்தான சரிவுகள் கொண்ட ஆபத்தான தலவாக்கலை - நாவலப்பிட்டிய பாதையில் ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது பயணி ஒருவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தலவாக்கலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, பஸ்ஸின் சாரதி குறித்த உண்மைகளை விசாரித்து சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எப்.எம். சுஹெல்

No comments:

Post a Comment