கெஹெலியவின் இரு மகள்கள், மருமகன் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 19, 2025

கெஹெலியவின் இரு மகள்கள், மருமகன் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் இரு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று (19) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment