இரவு நேரங்களில் சிகிரியா திறக்கப்பட்டதா? - விளக்கமளித்துள்ள புத்தசாசன அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 15, 2025

இரவு நேரங்களில் சிகிரியா திறக்கப்பட்டதா? - விளக்கமளித்துள்ள புத்தசாசன அமைச்சு

இலங்கை வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா கோட்டையை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பது குறித்த செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

இரவு நேரங்களில் சிகிரியாவை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவு நேரத்தில் விளக்குகளுடன் கூடிய சிகிரியாவின் படம் போலியானது என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment