முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவினால் இதற்கான நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இன்று (30) கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது விஜேராமயில் மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவின்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவிற்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment