எண்பது வயதில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய முதியவர், கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
இந்த சிரேஷ்ட பிரஜை பரீட்சை எழுதிய சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாணந்துறை, கிரிபெரிய பகுதியைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற நபரே இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளார்.
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற இவர், விசேடமாக கணித பாடப் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
No comments:
Post a Comment