சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது! - News View

About Us

About Us

Breaking

Sunday, October 1, 2023

சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!

இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் எரிபொருட்களின் விலைகளில்ல் மாற்றங்களைச் செய்துள்ளது.

இதன்படி 
ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும்.

ட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 348 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 61 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 417 ரூபாவாகும்.

எனினும், பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலை திருத்தப்படவில்லை. 358 ரூபாவாகும்.

No comments:

Post a Comment