இன்று நள்ளிரவு (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், கடந்த மே 06ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment