மஹிந்தவின் ராஜினாமாவை உறுதிப்படுத்திய வர்த்தமானி வெளியானது - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

மஹிந்தவின் ராஜினாமாவை உறுதிப்படுத்திய வர்த்தமானி வெளியானது

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்தே குறித்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment