இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, May 29, 2022

இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இன்று (29) மாலை 6.45 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

குறிப்பாக, 21ஆவது அரசியலமைப்பு திருத்தம், பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவது உள்ளிட்ட அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் அவரது உரையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment