இன்று (29) மாலை 6.45 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
குறிப்பாக, 21ஆவது அரசியலமைப்பு திருத்தம், பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவது உள்ளிட்ட அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் அவரது உரையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment