மோட்டார் வாகன திணைக்களம், காணி பதிவாளர் நாயகம் அலுவலகம் திறக்கப்படும் - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Friday, September 17, 2021

மோட்டார் வாகன திணைக்களம், காணி பதிவாளர் நாயகம் அலுவலகம் திறக்கப்படும் - இராணுவத் தளபதி

கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கம் மற்றும் காணிப் பதிவாளர் நாயகம் அலுவலகம் ஆகியவற்றை சிறிய மட்டத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இன்றையதினம் (17) ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணி கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment