கிராம உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இணையவழி (Online) மூலம் விண்ணப்ப்பங்களை சமர்ப்பிக்க முடியும். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு
No comments:
Post a Comment