இலங்கையில் மேலும் ஒரு கர்ப்பணி பெண் கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

இலங்கையில் மேலும் ஒரு கர்ப்பணி பெண் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் மேலும் ஒரு கர்ப்பணி பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 7 கர்ப்பணி பெண்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment