பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் தொடருக்கு, இலங்கை அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில், எதிர்வரும் மே 16ஆம் திகதி இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட குறித்த தொடருக்கான அணி, இலங்கை கிரிக்கெட் குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வணிக்கு விளையாட்டு அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 18 பேர் கொண்ட குறித்த குழு வருமாறு:
01) குசல் ஜனித் பெரேரா - தலைவர்
02) குசல் மெண்டிஸ் - உப தலைவர்
03) தனுஷ்க குணதிலக
04) தனஞ்சய டி சில்வா
05) பெத்தும் நிஸ்ஸங்க
06) தசுன் ஷானக
07) அஷேன் பண்டார
08) வணிந்து ஹசரங்க
09) இசுரு உதான
10) அகில தனஞ்சய
11) நிரோஷன் திக்வெல்ல
12) துஷ்மந்த சமீர
13) ரமேஷ் மெண்டிஸ்
14) அசித பெனாண்டோ
15) லக்ஷான் சத்தகன்
16) சாமிக கருணாரத்ன
17) பினுர பெனாண்டோ
18) ஷிரான் பெனாண்டோ
No comments:
Post a Comment