தேசிய தடுப்பூசி திட்டத்திற்கமைய, அடுத்த கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாடட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்தள்ளார்.
இதேவேளை, நேற்று முதல் காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment