அடுத்த கட்ட தடுப்பூசி திட்டம் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

அடுத்த கட்ட தடுப்பூசி திட்டம் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில்

தேசிய தடுப்பூசி திட்டத்திற்கமைய, அடுத்த கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாடட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்தள்ளார்.

இதேவேளை, நேற்று முதல் காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment