இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தினமும் பிற்பகல் 6.00 மணிக்கு மதுபான விற்பனை நிலையங்கள், தவறணைகள் அனைத்தும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலலை தடுக்கும் தேசிய செயற்பாடட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment